இளமைக் கவலை.
வணக்க முறையாகமூக்கோடுமூக்கு உரசுபவர்கள்,
முத்தமிட்டுப்புன்னகைப்பவர்கள்,
கட்டியணைத்துதட்டிக் கொடுப்பவர்கள்,
இப்படியானஒரு தேசத்தில் இல்லாமல்போனதைக் குறித்துகவலைப்படுகிறேன்.நீ எதிரே வருகையில்.
Post a Comment
No comments:
Post a Comment